Browsing: இலங்கை செய்தி

தென்னிலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற…

கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் புதைக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு 10 மணியளவில்…

மட்டக்களப்பு நொச்சிமுனையில் இளம் குடும்ப பெண் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம்…

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தகொள்ளையர்கள் கத்தி முனையில் வெீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைகொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம்…

கொழும்பு நகர் – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம்…

கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மட்டுமன்றி கொழும்பு வான்பரப்பும் கூட கடந்த வாரம், முழுவதும் இந்திய விமானப்படை மயமாகவே காணப்பட்டது.இந்திய விமானப்படையின் கிரண் எம்.கெ 2 பயிற்சி விமானங்கள்,…

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென இறந்த சம்பவம் ஒன்று நேற்று (6) இரவு நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு…

பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார்.13…

கொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதி…

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…