Browsing: இலங்கை செய்தி

திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (13) மாலை…

திருகோணமலை நிலாவெளிக் கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் யாழ் குப்பிழானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12.03.2021) ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.இருவர் கா.ணாமல் போயிருந்த நிலையில் நிலையில்…

யாழ் பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இ ரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர சம்பவம்…

இலங்கையின் தேசியக் கொடி கால் துடைப்பானாக விற்பனை செய்யப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய செருப்புகளும் விற்பனைக்காக இணையத்தளத்தில்…

யாழ். வடமராட்சி பருத்தித்துறை, புற்றளைப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் கத்திமுனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துச் சென்றுள்ளனர். மகா சிவராத்திரியையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோயிலுக்குச்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியொருவர் மர்மமாக மரணமானமை தொடர்பில் மருதானை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்பன்பொல பகுதியை சேர்ந்த, திருமணமான 28 வயதான பெண் தாதியொருவரே…

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிக்குளம் பொது மயானத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்பொது மயானத்தில் இன்று (11032021)…

வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதனையடுத்து தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த வனப் பகுதியிலிருந்து புகை வருவதனை…

தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்…

ஹொரவப்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (11.03.2021)…