Browsing: இலங்கை செய்தி

நீல நிற சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என சொல்வது எல்லா பற்றைக்கு பின்னாலும் பூதம் இருப்பதாக கூறுவதுபோல் ஒரு தசாப்தத்தின் பின்னரும் பொலிஸார்…

இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று…

கொழும்பு மேயர் என்ன செய்தாரோ அதையே யாழ் மேயரும் செய்திருக்கிறார். ஆனால் யாழ் மேயர் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் இருந்து என்ன…

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ்…

இலங்கையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறித்த போத்தில் கரையொதுங்கியதாகவும்…

நாட்டின் எந்த மேயரும் பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை…

2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியின் வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை, அவரது தலையிலிருந்து வலுக்கட்டாயமாக திருமதி உலக அழகி கரோலின் ஜூரி…

யாழ் மேயர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு யாழ். நீதிமன்றம்…

தென்னாபிரிக்காவில் ஹொட்டல் ஒன்றின் குளியல் அறையில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த இளம் தம்பதி விவகாரத்தில், அந்த ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் கிழக்கு முனையில்…