காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சிறுமி…
Browsing: இலங்கை செய்தி
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சபையில் தெரிவித்தார். இதன்போது விஞ்ஞான காரணிகளுக்கு…
திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில்நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றிரவு (10) 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள…
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவுக்காக முன்மொழியப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் நாடு முழுவதும் 1000 புதிய தேசிய…
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு, 08 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக…
உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார் . கொழும்பில்…
வவுனியாவில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அயல்வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி…
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்…
மடுல்சீம பகுதியில் உள்ள உலக முடிவில் காணாமல்போன ஊடகவியலாளர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் குழுவுடன்…