சனிக்கிழமை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை கோரி நடிகரும்…
Browsing: இந்திய செய்தி
இந்தியா – தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5…
தமிழக வெற்றிக்கழக (த.வெ.க – TVK) தலைவர் விஜயின் கரூர் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக…
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35…
தொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி கோரி…
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு 2025 செப்டம்பர் 22, அன்று…
2022 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கு நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணனை விசாரிக்க…
ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல்…
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM)…
இளம் பெண்ணொருவர் தனது 3 ஆவது பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சத்தாரா மாவட்ட அரச வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை…