Browsing: இந்திய செய்தி

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் கணவனை, மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம்  ஒன்று  பதிவாகியுள்ளது. கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா…

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.…

இந்தியா வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த …

இந்தியாவின் கர்நாடகா லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது இரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக…

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும்…

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில்,கணவர், மனைவி, பதின்மவயது இரு பிள்ளைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவம்…

அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, இந்திய மாஸ்டர்ஸ் அணியை நேற்றைய போட்டியில் தோற்கடித்துள்ளது. பென் டங்க் மற்றும் ஷேன் வட்சன் ஆகியோரின் அற்புதமான இணையாட்டம், மற்றும் சேவியர் டோஹெர்டி…

தமிழ் சினிமா பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முக்கிய…

நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா,…