Browsing: ஆன்மீக செய்திகள்

பொதுவாக எல்லா ஆலங்களிலும் உண்டியல் உள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தமது காணிக்கைகளை உண்டியலில் போடுவது வழக்கம். சென்னை- திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில்…

மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை ஆகியவை மிகவும் சிறப்புடையதாகும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி மிக மிக உத்தமமான…

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத…

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் திகதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளாரர் இதனால், கும்ப ராசியில் சனி…

சிவபெருமானை எவன் ஒருவர் மனதில் நினைக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.அப்படியாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் ஆலயங்கள் எழுப்ப பட்டு இருக்கிறது.அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே…

இறைவழிபாட்டில் பலரும் பல விதமான அனுபவங்களை சந்திப்பது உண்டு.அதில் சிலருக்கு கண்ணீர் வருவதையும் சிலருக்கு கொட்டாவி வருவதையும் நாம் இயல்பாக பார்க்க முடியும்.அதே போல் இன்னும் சிலருக்கு…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் வெள்ளிக்கிழமை (13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வெள்ளிக்கிழமை…

கேட்டை நட்சத்திரத்தில் பயணித்து வந்த சுக்கிரன் தற்போது மூல நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு…

பிரபஞ்சத்தில் புதன் பகவான் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார். இந்நிலையில்,…

வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட…