பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதிக்கு சென்று அவ்வப்போது…
Browsing: ஆன்மீக செய்திகள்
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு…
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார…
சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு கல்பொத்தாவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து சுமன சமன் தேவ சிலையை ஏந்திய வாகன பேரணி ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 5…
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை…
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6…
சிறந்த சிவபக்தன் இலங்கை வேந்தன் இராவணனிடம் புஸ்பக விமானம் இருந்தாகவும் அதில் இந்தியாவரை அவர் பறந்தாகவும் இராமாயணத்தில் உள்ள குறிப்புக்கள் தொடர்பாக இலங்கை அரசு ஆய்வுகளை நடாத்தவுள்ளதாக…
கோயிலிற்கு வேஸ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? இறை வழிபாட்டுடன் எதனையும் தொடங்குவது நம் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நமது…
ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்…
கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சபரிமலை யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருவதால் 10 அணைகள் உள்ள…
