Browsing: அரசியல் களம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டிற்குள் ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற வதந்திகளை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஏப்ரல் 28) காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். இம்முறை அவர், தற்பொழுது விளக்கமறியலில்…

வவுனியா புளியங்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னணி தலைவரான எம்.ஏ. சுமந்திரன் முக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். அவர் கூறியதாவது வவுனியா வடக்கு பிரதேச…

2025 மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி, தேர்தல்கள் ஆணைக்குழு தொழிலாளர்களுக்காக விசேட விடுமுறை வழங்குமாறு அறிவித்துள்ளது. அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக…

புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இனவாதத்தை முற்றாக தோற்கடிக்க புதிய சட்டங்களை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்பி…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவர் 10 இலட்சம்…

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு…

இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஒரு நிலையான நிலையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், உலக வங்கி எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும்…

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், நான்காவது கட்ட மதிப்பாய்வு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை இந்த வாரத்திற்குள் எட்ட முடியும் என…

 இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என வெளியான தகவல் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும்…