Browsing: அரசியல் களம்

இலங்கையில் நடைபெறவுள்ள 2024 ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். 05 பிரதான அம்சங்களை கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின்…

இலங்கையில்  செப்டெம்பர்  21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்,  வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை “வர வேண்டாம்” என சீறியுள்ளார். கடந்தமுறை வந்து , இருக்க ஒரு…

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், டெலோ அமைப்பும் பிளவுபட்டுள்ளது. வன்னி மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய…

தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதத்தில் நிரோஷன் பிரேமரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள்…

இலங்கையில் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு பணத்திற்கு 2 துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை…

2024 இலங்கை ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். தற்போது போட்டியாளர்கள்,தீவிர பிரச்சாரத்தில்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 இலட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 901 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான…