இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனை…
Browsing: அரசியல் களம்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 136 கட்சிகள்…
தமிழர் விடுதலை கூட்டணி இழைத்த வரலாற்று தவறின் காரணமாவே பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக 47 ஆண்டுகளாக தமிழர்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட…
நாட்டில் சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான…
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக்…
முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வேண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக,…
இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று…
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியத்தை உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாகத் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு…
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும்…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர…