ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன்…
Browsing: அரசியல் களம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார். நேற்று…
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் ஜூன் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…
போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப்…
நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் தேசிய பாதுகாப்பு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வின் குறைவு ஆகியவை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் விசேட…
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால், வடக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம், இன்று…
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,தெரிவித்தார். அத்துடன் விசாரணைகளுக்குப் பிறகு…
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர்…
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர்…