Browsing: அரசியல் களம்

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த…

நாடளாவிய ரீதியில் இன்று இலங்கையில் 10 ஆவது நாளாளும்னற தேர்தல் இடம்பெற்று வெருகின்றது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு இன்று (14) பணம்…

இலங்கையில் இன்றையதினம் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி…

இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித…

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார். இலங்கையில் இன்று…

வாக்களிப்பு நிலையத்தில், அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில், கடமையாற்றிய…

முல்லைத்தீவில் வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித…

பிரதமர் ஹரிணி அமரசூரிய , தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக காத்தான்குடி பொலிஸ்…

பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில்…

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…