Browsing: அம்பாறை.

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றிவரும அனைத்து பொலிஸாரையும் உடன் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த…

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம்…

திருக்கோவில் பொலிஸ் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தாயாரை உச்சி முகர்ந்த பின்னர் எதிமலை பொலிசில் சரணடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில்…

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் இதுவரை 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம்…

உதவி வழங்கியவர்:திரு திருமதி மணிவண்ணன் சுவிஸ் உதவித்தொகை 31வது நாள் நினைவாக உதவி வழங்கிய இடம்:அம்பாறை தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலயம். உதவி பெற்ற மாணவர்கள் தொகை:50 உதவும்…

உதவி வழங்கியவர்:திரு திருமதி பத்மறாஜ் Germany Augsburg உதவித்தொகை:22800 “உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி ஒழுங்கமைப்பில்” 21.012.2021 இன்று திருமதி விஜிதா பத்மறாஜ் அவர்களின் 44 வது…

அம்பாறையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து…