Browsing: அமைச்சரவை

நாடாளுமன்றத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த அனுபவத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற…

வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  உறுதிப்படுத்தினார் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம்…

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு…

அனைத்து வகையான மதுபானங்களின் மீதான வரியை 6 சதவீதங்களால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (10) நள்ளிரவு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 750 மில்லி சிறப்பு மதுபான…

தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு அன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியில் இருந்து…

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில்…

அனுர அரசு தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது அதே போல உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு…

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான ஒன்றியத்தின் அமைப்பாளராகநாடாளுமன்ற உறுப்பினர்…

வாகன இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் மாறும் என்று  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் வரி விகிதங்களை அதிகரித்தால்,…

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி…