யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்ததரிப்பு என்ற பெயரில் பலாலியில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை காணி…
Browsing: அமைச்சரவை
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைபற்றப்பட்ட வாகனம் புத்தளம் மாவட்ட…
யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளியேற வெண்டும் என்றும், மஹிந்தவுக்கு வாழ வீடொன்று இல்லையெனில் அவருக்கு…
இலங்கையின்77வது சுதந்திர தினத்தின் விழா பெப்ரவரி 04 ஆம் திகதி நாளை காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாளை…
இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், அவரது மனைவியும் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும்…
இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்ற…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஒரு பிரபல தொழிலதிபர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம்…
ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம்…
