நடந்து முடிந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து நான்கு தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில்…
Browsing: அமைச்சரவை
தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை…
நடந்து முடிந்த இலங்கை நாடாளும்ண்ர தேர்தலில் அஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று நியமனம் பெறாவுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை…
நாணயம் வடிவமைத்தல் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை காணவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப்…
தீபாவளியின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும் என்று பிரதமர்…
மாத்தறை – பாபுரண பகுதியில் சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண…
நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல்…
