பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி…
Browsing: அமைச்சரவை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார். அமைச்சர் விஜித ஹேரத் தனது…
எதிர்பார்த்ததை விட கேள்வி குறைவாக இருந்தால், வாகனங்களுக்கான வரிகளை இலங்கை குறைக்கக்கூடும் என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கையிருப்புக்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகக்…
இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில்…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் பிற முக்கிய…
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை கார் விபத்து தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹம்மட் பைசல் எம்.பி…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார். ஜனாதிபதி…
யாழ்ப்பாணம் தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 20 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த சந்நேகநபர் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தவர்…
