யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா குணமணி அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு…
Browsing: மரண அறிவித்தல்
உதவித்தொகை 200,00 யூரோ அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு திதி நினைவாக.. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வள்ளுவர் புரம் ,தேராவில் கிராமசேவகர்…
யாழ்/ எழுதுமட்டுவாழின் வடபகுதியான விளுவளையில் கதிர்காமு-அன்னபாக்கியம் தம்பதிகளுக்குத் தலைமகனாக 01.04.1964 அன்று சிவரூபநாதன் பூவுலகிற்கு வருகைதந்தார். இவர் அன்புடனும் பண்புடனும் அனைவரையும் மதித்து மரியாதை கொடுத்து…
மட்டக்களப்பு காத்தான்குடி கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தியர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…