Browsing: தற்போதைய செய்தி

காதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி…

ஓமந்தை – நவ்வி பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிராம மக்கள் குறித்த சிறுவனின் மரணத்திற்கு நீதிகோரி சி…

கேகாலை தேவாலேகம வீடொன்றினுள் கூரையை பிரிந்து இறங்கிய நபரொருவர் 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொலை செய்துள்ளார்.கொலையினை புரிந்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது…

13 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தையை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே…