Browsing: தற்போதைய செய்தி

யாழில் பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம்…

குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவச தங்க மூக்குத்தி உட்பட பல்வேறு பரிசுகளை, அப்பகுதியைச் சேர்ந்த அமைப்பு அறிவித்துஉள்ளது. கொரோனா தொற்றின்…

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி…

கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில்…

குடிபோதையில் நள்ளிரவில் தன் மகனின் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம், குடகு…

தென்னாப்பிரிக்காவில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் சக உறுப்பினர்களுடன் ஜூம் கூட்டத்தில் இருந்தபோது, அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக வந்துள்ள சம்பவம் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியள்ளது. கொரோனா…

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வயதுடைய மகனும்…

மஹிந்திரா நிறுவனம் வழங்கிய காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து பலரின் பாராடுக்களை பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன்…

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை தங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது என்பது தான். நிதி நெருக்கடி காரணமாக அவர்களால் செய்யும் வேலையை விட முடியாது.…