சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இணையத்தின் ஊடான முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள்…
Browsing: செய்திகள்
தமிழகத்தில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில்…
தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர்…
கேரளாவில் சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவருடன் தப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(28) மற்றும் இவரது சகோதரியின் கணவன் 36…
கொரோனாவுக்கு கணவனை பறிகொடுத்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…
தமிழகத்தில் 7 வயது சிறுவன் குழந்தை தொழிலாளியாக ரூ. 5,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, 7 வயது சிறுவன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லத்தூர்…
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06)…
நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…
ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து…
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…
