Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்…

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில்…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்றைய தினம் (28) இரவு அத்துமீறி…

கலல்கொடை, பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு மரண வீட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரண வீட்டில் இருவர் இடையே அரசியல் தொடர்பான விவாதம் ஏற்பட்டது. இந்த…

இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்கு போலீஸ் துறையின் மூத்த பிரதி போலீஸ் மா அதிபர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள்…

கேகாலை போதனா வைத்தியசாலையில் பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் நேற்றையதினம் (28) வைத்தியசாலை வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வீதியில் நடந்து…

கடந்த 26ஆம் திகதி யாழ். கோப்பாய் சந்திக்கு அருகாமையில்  உள்ள வாய்க்காலில் இருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த…

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.…

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய…

பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச்…