Browsing: இலங்கை செய்திகள்

யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார்…

தலைவர் பிரபாகரனின் பயோபிக் ‘மேதகு’. தமிழீழ திரைக்களம் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாகரன் பிறந்ததில் இருந்து…

ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு…

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன. இரண்டாம் கட்ட…

வவுனியாவில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர்…

கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும், எனவே வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறவதன் மூலம் இறப்புக்களை தவிர்க்கலாம் என யாழ். மாவட்ட…

நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார…

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விஜயமொன்றை மேற்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் லதனி…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முடக்கம் ஓரளவு தளர்வு நிலையை அரசு அறிவிக்க தயாராகும் நிலையில், முக்கிய அரச நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்…