Browsing: இந்தியச் செய்திகள்

ஆண்டுதோறும் இனி ஜூலை 18 ஆம் திகதி, தமிழ்நாடு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி…

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.…

அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன இராணுவ தளபாடங்களை இந்தியா – சீனா இடையேயான எல்லையில் இந்திய இராணுவம் குவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள்,…

பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மூன்று வாரங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3ஆம் திகதி…

அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது குறித்து தலைமைக் கழக நிா்வாகிகள் சோ்ந்து முடிவு எடுப்பாா்கள் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். ஒட்டுமொத்த அரசியல்…

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை…

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய…

ஸ்மார்ட் போன் வாக்குவதற்காக தனது மனைவியை விற்ற கணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஒடிசாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஒடிசாவைச் சேர்ந்த…

ஒரு தலைக் காதலால், வாலிபரின் தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. தமிழகம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை…

இந்தியா, ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பாடசாலை…