Browsing: இலங்கை செய்தி

கண்டி, தாலாத்துஓய தமிழ் மகா வித்தியாலயத்தில்.. சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்காத 12ம் வகுப்பு மாணவி(வினோதினி)யை பாடசாலையின் அதிபர்(இந்திரகுமார்) தூசன வார்த்தைகளால் திட்டி எஷ்லோன்பட்டையால்…

மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண் டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை…

குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இ ளம் பெ ண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய…

மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி ´ப்ரேக்ஷா´ காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இன்று மாலை 6.00 மணியளவில், கொள்ளுபிட்டியில் வைத்து, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் (CID) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்க்கு வந்த கார்…

வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தைபரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியிலுள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம்…

இரத்தினபுரி, பெல்மடுல்ல வீதியின் ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முந்தினம் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி அவர்…

நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற சங்கைக்குரிய அங்கம்புரே சுகுணபாலாபிதான தேரரின் 27வது…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களைகையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து…