Browsing: இலங்கை செய்தி

வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அவரது காதலி வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில் குறித்த கணவனை மீட்டுத்தருமாறு மனைவி போராடி வரும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறி வவுனியாவில் கடந்த 2010-ம்…

யாழில். குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து…

இலங்கையில் இன்று (30) மேலும் 36 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு மேலும் 2,849…

கிளிநொச்சியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி உருத்திபுரம் கூழாவடி பகுதியில் இன்றைய தினம் மாலை குறித்த சம்பவம்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி…

இலங்கையில் இன்று மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

பயணக் கட்டுப்பாடுகள் மே 31 மற்றும் ஜூன் 7ஆம் திகதிகளில் நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை ஜூன் 7ஆம் திகதி…

தீபரவிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கழிவுப் பொருட்களை சேகரித்த பலருக்கு பல்வேறு சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். இந்த கப்பலில் இருந்து…

மட்டக்களப்பு – ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இன்று (27) அதிகாலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை…

காய்ச்சல் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன்…