இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் ‘நிலத்தடி நீர் புலப்படாததை புலப்படச் செய்யும்’ என்பதாகும். நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு…
Browsing: அம்பாறை.
அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் பிரதேசவாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவாரப்…
அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்…
உதவி வழங்கியவர்:திரு திருமதி சிறிதரன் வேணி (உதவும் இதயங்கள் மகளிர் அணியின் செயலாளர் லண்டன்) உதவி பெற்றவர்கள்:மா.கனகமணி உதவித் தொகை :50.000 ரூபாய். உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு…
பரமேஸ்வரன் கார்திகேயன் Heilbronn Germany 05.01.2022 உதவித்தொகை:230,000 60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இடம்:சென்ஜோன் வித்தியாலயம் அக்கரைப்பற்று. இன்றய கொடுப்பனவு:51.000,00 ரூபாய் சமூக சேவையாளர் திரு பரமேஸ்வரன்…
மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்றைய தினம் முதலையொன்று கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில்…
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.45…
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றிவரும அனைத்து பொலிஸாரையும் உடன் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த…
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம்…
திருக்கோவில் பொலிஸ் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தாயாரை உச்சி முகர்ந்த பின்னர் எதிமலை பொலிசில் சரணடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில்…