Browsing: அம்பாறை.

இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

உதவித்தொகை :107.000,00 ரூபாய் சங்கமம் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகள் இடம் பெற்று இன்று புதுப்பொலிவுடன் எமது சிறுவர் பள்ளியில்…

இலங்கையில் 110 வயதை கடந்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவந்த அவர் இன்று (26) மரணமடைந்தார்.…

காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக…

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(25) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலங்களில்…

தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 3…

அம்பாறை பிரதேசத்தில் காரில் போதைப்பொருள் கடத்திய 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது. சந்தேக…

அம்பாறையில் சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளதால் இளைஞர்கள் பாரிய மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் அம்பாறை மாவட்ட காரைதீவு…

“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” அன்பான உறவுகளே! நிதி உதவி வழங்கியவர்:திரு திருமதி குணலிங்கம் மணிமாறன் எமது அமைப்பின் செயலாளர் (சரஸ் சேவை Germany) அவர்களின் முதலாவது…

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள்…