Day: September 22, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான…

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில்…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி…

2022 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கு நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணனை விசாரிக்க…

எதிர்வரும் 24 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி தனது உரையில்,…