செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி…
Day: September 15, 2025
புது டெல்லியுடனான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று வலியுறுத்திய ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, மொஸ்கோவுடனான தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்ததற்காக இந்தியாவைப் பாராட்டியது. ரஷ்ய…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நேற்றும் தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம…
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது. தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த்…
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதன் முன்னும் பின்னும் யாரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான…
யாழ்ப்பாணம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு…