களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார்…
Day: June 12, 2025
இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்த ரொட்ரிகோ, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர், நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை…
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவு இதனை காட்டுகிறது.…
எதிர்வரும் வாரங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் டெங்கு தொற்றின் தீவிர பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.…
மங்கோலிய நாட்டின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்து டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, அவை டைரனோசர்களின் பரிணாம வரலாற்றை திருப்பி எழுதுகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர். தாங்கள் ஆய்வு…
யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கையில் கட்டுடன்…
வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட அதுல திலகரத்ன பிறிதொரு வழக்குக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினைப் பெற்றதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையிலேயே…
பொலிஸ் உத்தியோகத்தரை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிப்பென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட்…
மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்து காயப்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேகாலை – ரண்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது. கேகாலை – ஹெட்டிமுல்ல…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலை மருத்துவமனையில் சொகுசாக காலம் கழிப்பதாக அறியக் கிடைத்துள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தில் மோசடி செய்து சிறைத்தண்டனைக்…
