முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ துருகோணமலை கடற்படை தளத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

