பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Leave A Reply

Don`t copy text!