செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு 8 மணி அளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில்…
இன்றைய ராசி பலன் -20.12.2022-Karihaalan news
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஆத்திரத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்…
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நாளை (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது எண்ணக்கருவில் உருவான பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய…
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நாளை (20) நண்பகல்…
பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை…
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் 2 மணி நேரம் 20 நிமிடம்…
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனத் தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில்…
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் போட்டியில் Jaffna Kings மற்றும் Colombo Stars அணிகள் மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Jaffna…
போராட்டத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்த்துள்ளார். குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின்…
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரிட்டன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 69 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி…
வவுனியா, பூம்புகார் – கல்மடுப் பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் , பல மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன.…
பிக்பாஸ் வீட்டில் ஜனனி வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்-Karihaalan news
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம் தொடர்பிலான தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது. ஜனனினிக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம்…
மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய வரிக் கொள்கையினால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்…
பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கலந்த மாவா…
ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது அதே பகுதியில் வசித்துவந்த 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உந்துருளியொன்றில் வந்த இருவர்…
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டுப்பணிப் பெண்களுக்காக வேலையாட்கள் வெளிநாடுகளுக்கு அனுபப்படுவது நிறுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாறாக சர்வதேச…
ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் போல் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் அதிக கோல்களை…
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. நீதிமன்ற…
கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த…
22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த…
இன்றைய ராசிபலன் -29.12.2022-Karihaalan news
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தொடங்க இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். சுய தொழிலில் லாபம்…
உணவகங்களில் இன்று (18) நள்ளிரவு முதல் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில்…
4,586 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு…
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Gladiators அணிகள் மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…
அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105…
வீடொன்றில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பென்தொட போதிமாலுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இவ் விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreஇலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…
விளையாட்டு செய்திகள்
See More2024 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மணி அடித்து வழிபடுவது. கோவில்களில் பூஜை நடத்தப்படும் போது கண்டிப்பாக மணி அடிக்கப்படும்.…
ராசிபலன்
See Moreஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…
சினிமா செய்திகள்
See Moreமலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபெரும்பாலான பெண்கள் மேக்கப் போடாமல் வெளியில் செல்ல மாட்டார்கள். நாம் எவ்வளவு…
ஆரோக்கியம்
See Moreஉடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் முடிந்தவரை பழங்களையும் காய்களையும்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…