கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வோர், மகிழ்ச்சி அடையக் கூடிய வகையிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் வீட்டு சந்தை மிகுந்த செலவு மிக்க சந்தைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வாறான…
Browsing: செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 மாதங்களாக நீடிக்கும் போரில் காசா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் எத்தனை…
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் இன்று(16.12.2024)…
யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை…
11 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சட்டப் பரீட்சையின் போது சலுகை பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று…
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி…
வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர்…
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் சரிகமப லிட்டில் சாம்பியனில் இம்முறை கனடாவாழ் யாழ்ப்பாணத்து சிறுமி கலந்துகொண்டுள்ளார் . புலம்பெயர் கனடா வாழ் சிறும் யாதவி , யாழ்ப்பாணம்…
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது.உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை…
வைத்தியர் அர்ச்சுனாவின் மீதுள்ள வன்மத்தில் பலர் பிரச்சனையின் அடிப்படையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்…. அர்ச்சுனாவின் முன்னைய நடவடிக்கைகளில் பல விமர்சனம் இருந்தாலும் இன்று, கையில் எடுத்துள்ள விடயத்தை பக்குவமாக…
