Browsing: செய்திகள்

யாழ்-சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி – வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றையதினம் (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில்…

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (24-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

புத்தாண்டை நெருங்கி வரும் இவ்வேளையில், எமது தேசத்துக்கு, அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் என வடமாகாண ஆளுநர்…

குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. குளிகாரல்த்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய…

சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும்…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று…

யாழ்ப்பாண பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் நடாத்திவந்த புகைப்பட நிறுவனம் நஷ்டமடைந்தமையால் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கு உள்ள…

வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது, வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் அதற்கு காரணம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூச தினத்தின் போது இந்த 48 நாள் விரதம் இருப்பது வழக்கம். முருகனின் அருளை பெற வேண்டும் என நினைக்கும் யார்…

கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த  இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும்…