Browsing: செய்திகள்

நேற்று (10) இரவு முதல் அதிவேக வீதிகளுக்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதிவேக வீதிகளில்…

உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனை…

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றத்தால் இன்று (11) அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன்…

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல – பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த  லொறியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண்…

இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள்,…

ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து…

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 20 வயதான பெண் ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…

இலங்கையில் பேராதனை பகுதியில் காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மற்றும் வேட்டைக்கான பல்வேறு உபகரணங்கள்…

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெறித்தனமாக சுற்றித் திரியும் நாய்கள் அதிகரித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமை குறித்து சபாநாயகர் கடும் அதிருப்தி…

முத்தையா முரளிதரனின் “Ceylon Beverages” நிறுவனத்திற்காக ஜம்மு-காஷ்மீர் அரசு 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தில் அலுமினியம் கேன் மற்றும் பான உற்பத்தி தொழிற்சாலை…