Browsing: செய்திகள்

வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில்…

அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் தனியார் பேருந்து நடத்துனர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து நடத்துனர் பேருந்தில்…

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது என்றும், எவரும் உள்நுழையலாம் வெளியேறலாம் எனஅமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கோப்பாய் பூதர்மடத்தடியைச்…

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின்…

உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை…

தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது…

பெலாரஸ் – லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் சடலம்…

யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால்…