மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆதி அருணாச்சலம் தலைமையில் சபை உறுப்பினர்களால் இன்றைய…
Browsing: செய்திகள்
வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும்…
வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஸ்காட்லாந்து தேசத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஸ்காட்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தினை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மிக நீண்ட நாள் தடுத்து வைப்பின் பிறகு விடுதலையாகி உள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் பல விடயங்கள் நடந்தேறியிருந்தன.…
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும்…
விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய…
பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்செய்கை விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் புத்தி மாரம்பே, விவசாய அமைச்சில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர்…
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி…
சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டன. புத்தரின் உருவச் சிலைகள்,…
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும் காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.…
