Browsing: செய்திகள்

கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள்…

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை…

கல்கிசை பகுதியில்விபச்சார விடுதியொன்றில் இருந்து இந்தோனேசிய பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிசை பகுதியில் உள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது விபசார கடத்தல்…

தென் மெக்ஸிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் அளவுள்ள இந்த படகானது அழிந்து போன…

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் கொண்டாட்டத்திற்காக மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய வீட்டு வளாகத்தில்…

அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன இராணுவ தளபாடங்களை இந்தியா – சீனா இடையேயான எல்லையில் இந்திய இராணுவம் குவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள்,…

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு…

பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மூன்று வாரங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3ஆம் திகதி…

நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. சிமெந்து தட்டுப்பாடு காரணமாக சிமெந்து தொடர்பான பல தொழில்கள் முடங்கியுள்ளதாக…