Browsing: செய்திகள்

இலங்கையில் பொருட்களின் விலைகள், நூல் அறுந்த பட்டம் போல இன்று உயர்ந்து வருகின்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். விலைக் கட்டுப்பாட்டுத்…

புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மண்ணித்தலை பிள்ளையார் ஆலயத்தினை பாதுகாக்கும் பணிகள் நேற்று (04) ஆரம்பித்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல்…

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்…

நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.…

தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்…

இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்கின்ற பொழுது பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே இங்கு சிக்கல் நிலை ஏற்படுகின்றது என தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில்…

யாழ்.மாவட்டத்தில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடியுள்ளதுடன் ஆலயங்களில் காலையில் மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருக்கினர். தீபாவளி பண்டிகை இன்று உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைவாழ் மக்களும்…

தெற்கை போன்றே வடக்கிலும் இடமாற்றங்களுக்கு பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கிற்கான இணைப்பாளருமான எரான் விக்ரமரட்ண கூறியுள்ளார். அது தொடர்பில் தான்…

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி,…