சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 819 குடும்பங்களைச் சேர்ந்த 3,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழதுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ…
Browsing: செய்திகள்
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டு தேடப்பட்டுவந்த சிறுமிகள் மூவரும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறுமிகள் மூவர் இன்றைய தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டதாக…
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க…
வாழைச்சேனை துறைமுகத்தினை விரிவுபடுத்துகின்றோம் என்ற பெயரிலே மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை காரணமாக நாசவன் தீவு பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது என தமிழ்த் தேசியக்…
வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணக் காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 2021.10.31 ஆம் திகதியில் இருந்து செய்யும் குற்றங்கள்…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காணலாம்.…
ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுக நுழைவுப் பகுதியை அண்மித்து, சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் ‘ஹிப்போ ஸ்பிரிட் ‘ கப்பல் அல்லது செயோ எக்ஸ்புளோரர் எனும் பெயரால் அறியப்படும்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. காலை முதல் கிட்டத்தட்ட 220,000 பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார…
நாடாளுமன்றில் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் இடம்பெற்ற காரசாரமான விவாதத்திலேயே இவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள்…
