Browsing: செய்திகள்

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன்…

பாதாள உலகக் குழுத் தலைவன் “பொடி லெசி” தடுப்புக் காவலின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பொடி லெசி…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் உள்ளுர் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களும் நிரம்பி வழிவதுடன்…

800,000 விவசாயிகளுக்கு தரமான உரம் வழங்கப்பட்ட நிலையில் நான்கைந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் வெடித்துச் சிதறியதாக மாத்திரம் பேசுவதில் நியாயமில்லை என விவசாயத்துறை அமைச்சர்…

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்நிலையில்,…

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து, சிறுநீரக…

பல கோரிக்கைகளை முன்வைத்து 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணி…

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்…

பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 கோடியைக் கடந்தது.​ கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 123,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…