Browsing: செய்திகள்

இன்றும் நாட்டின் சில பிரதேங்களில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை…

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16 நேற்று (12) மாலை மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை காகித ஆலை…

வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. தாயினால் உணவாக வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக் கொண்ட குழந்தை கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் எ உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர…

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின்…

நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விதகாத விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது,…

நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு…

மன்னார் – தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். மன்னார் – தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவளத்திணைக்களத்தினர் இன்றைய தினம்(திங்கட்கிழமை)…

தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சிங்கப்பூர் சென்றுள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கான நோக்கத்தை வெளிப்படுத்த முடியாது என ஜனாதிபதியின் ஊடகப்…

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.…