Browsing: செய்திகள்

சீரற்ற காலநிலையால் ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப்…

பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும்…

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மேகம் தீவிரமடைந்துள்ளது. இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வந்தாலும், காசா மீது இஸ்ரேல் நடத்தி…

இஸ்ரேல் அரசாங்கம் மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசாங்கம் எச்சரித்துள்ளது. தெஹ்ரான், சிரியாவில் ஈரான் தூதரகம்…

புத்தாண்டு தினத்தில் கம்போடியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கம்போடியாவிற்கான இந்தியத்தூதர்  ‘கெமர் அப்சரா’ உடையணிந்த படங்களைப் X தளத்தில் பகிர்ந்ததன் மூலம் அவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.…

ஈரான் – இஸ்ரேல் மோதல் உலக மக்களிடையில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிலை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில்…

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள்…

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 58 வயதான டேவிட் பிக்கெலின் தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது…

ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால், வெளிச்சம் போதாமையால் விமானங்கள்…