கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க்…
Browsing: செய்திகள்
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது…
நான் வடக்கு மாகாணத்தை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே…
நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…
இலங்கை நாடாளுமன்றில் கட்சிகளுக்கு மூப்பு அடைப்படையில், நாடாளுமன்றத்தின் முன்வரிசை ஆசனங்கள் வழங்குவது மரபாக உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக சிறிதரன்…
பிரான்ஸில் Michel Barnier தலைமையிலான வலதுசாரி பெருபான்மை இல்லாத அரசு எந்த வேளையிலும் கவிழ்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 5வது குடியரசில் மிகக் குறுகிய காலம்…
பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்து குளிப்பது என்பது பெறும் சவாலாக இருக்கும். அப்படியானவர்களுக்கு என தனியாக ஒரு வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரபல ஜப்பான்…
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21…
பணி நிமித்தம் இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பணியாளர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை 75 ஆயிரம் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் கொரிய…
இலங்கையின் அடுத்த வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த…
