Browsing: செய்திகள்

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த…

யாழ். அரியாலை செம்மணி சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 86 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் சொகுசு கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று…

இலங்கை இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி IOC விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்துகின்றதாக கூறப்படுகின்றது.…

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை (Badulla) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி…

யாழில் உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி ஒருவர்…

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பொதுச் சேவை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற  விவகாரங்கள் குழுவில் (Parliamentary Business Committee) மாற்றம்…

பாப்பரசர் பிரான்சிஸ் (Pope francis) உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத்…

உலகளாவிய ரீதியில் கூகுள் பயனர்கள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பயனர்களுக்கு ஏற்ற வகையில் நாளுக்கு நாள் புதிய தொழிநுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் கூகுள்…