உடவளவை பொலிஸ் பிரிவின் மஹா ஆரா பகுதியில் யானை தந்தங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடவளவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Browsing: செய்திகள்
பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு…
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு பெண்கள் இன்று (04) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை குறைந்துள்ளதாக இலங்கை சமூக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக பிறப்பு குறைபாடுகள் தினத்தை…
இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தது தொடர்பாக அறிக்கை பெறுவதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) இலங்கை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று மதியம் 12.30 மணிக்கு…
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (03) இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய இராச்சியத்துடன்…
கிளிநொச்சியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு…
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம்…
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்றதற்காக 83 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
