Browsing: செய்திகள்

கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேருந்தில் பயணிக்கும்போது, ஒரு நபர் மொபைல் போன் மூலம் அவரை காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

தென்னிலங்கையில் மாணவர்களை தாக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. குறித்த ஆசிரியர் மாணவர்களை தாக்கும்…

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…

டிஜிட்டல் பொருளாதாரம் நகரப் பகுதிகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் கிராமங்கள் நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான,…

தம்பகல்ல பொலிஸ் பிரிவில்  வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின்  மகன், மகள் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர…

தொழில் கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்…

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில்…

தேசிய மக்கள் சக்திக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குழு நுழைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இணைய…

நீதிமன்றத்தில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கமாண்டோ யோ – யோ என அழைக்கப்படும் நபரிடம் விசாரணைகள்…

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்  பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் போதனா…