சமூக ஊடங்களில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…
Browsing: செய்திகள்
பிரித்தானியாவில் இலங்கையை பின்புலமாககொண்ட விஞ்ஞானி கலாநிதி நடராஜா முகுந்தன் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த…
நாடு முழுவதும் இன்று முதல் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி (Pfizer vaccine) செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்…
டி-20 உலகக் கிண்ண தொடருக்கான குவாலிபயர் போட்டியில், அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி…
நெட்ப்ளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் (squit game) என்ற வெப் தொடரை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பிரித்தானியாவை சேர்ந்த பள்ளிகள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளை இடம்பெற்றுவருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (A.M Sumanthiran) கூறியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட…
கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு…
மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (21) முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று…
யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5…
நாட்டிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும்…
