Browsing: செய்திகள்

இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்…

சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பம்பலப்பிட்டி தொழிலதிபரின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியினால் சின்டாவ் சீன நிறுவனத்திற்கு, அதன் உள்நாட்டு முகவருக்கு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக வணிக மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் தடை…

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு…

நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20…

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய…

எதிர்வரும் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு யாழ் நகரில் வரும் 24, 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் வர்த்தக நிலையங்களை திறக்க…

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு…

இலங்கையில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 200 ற்கும் குறைந்த…